உத்தித குருமாசானம்
 
செய்முறை:
 
.கால்களை நீட்டி அமரவும்
 
.இரண்டு கணுக்கால்களையும்,கைகளால்பிடித்துத் தலையின் பின்பக்கம் சேர்த்து வைக்கவும்.
 
.கைகளை  எதிர் எதிராக விரல்களை விரித்து தரையில் பதிக்கவும்.
 
.ஒரு  சில விநாடிகள்  இந்நிலையிலிருந்த பிறகு மெதுவாக ஆரம்ப  நிலைக்கு வரவும்.