௧௮.தொலாங்குலாசானம்
 
செய்முறை:
 
. .கால்களை  முன் நீட்டி உட்காரவும்.
 
.கைகள் இரண்டையும் தரையில் பதித்து கால்கள் இரண்டையும் நெருக்கி வைத்து நீட்டடி உட்காரவும்.
 
.கைகளை அழுத்தி,நீட்டிய கால்களையும்,உடலையும்   தரைக்கு மேல்  உயர்த்தவும்
 
.இந்நிலையில் சுமார் ௩௦  விநாடிகள் இருக்கவும்.
 
.மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
பலன்கள்:
 
.தோல் பட்டையின் திறன் அதிகரிக்கிறது.
 
.நரம்புகள்,வயிற்றுத் தசைகள் வலுப் பெறுகின்றன.
 
.கால்கள் வலுப்பெறுவதோடு ,வயிற்றுத் தசைகளும் மேம்பாடடைகின்றன.