பூர்வொட்டானாசனம்

 

செய்முறை:

 

1.மல்லாந்து படுக்கவும்.

 

2.குதிகாலையும்,உள்ளங்கைகளையும்தரையில் பதிக்கவும்.

 

3.உடம்பை நேராக மேலே தூக்கவும்.

 

4.இந்நிலையில் 20 முதல் 30 விநாடிகள் இருந்து  பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.

 

 

பலன்கள்:

 

1.கை,கால்கள் வலுப் பெறுகின்றன.

 

2.வயிறு,தோள்பட்டைகள் வலுவடையும்.

 

3.இரத்த ஓட்டத்தை  சீராக்குகிறது.