.பூர்ணசலாபாசனம் 

 

செய்முறை:

 ௧.இரு கால்களையும் நீட்டி குப்புறப்    படுக்கவும்.

 ௨.இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் பதிக்கவும்.

௩.தாழ்வாய்க்  கட்டை தரையில் பட உள்ளங்கைகளை அமுக்கி,கால்களிரண்டையும் முழங்காலை மடக்காமல் மேலே எவ்வளவு தூக்க முடியுமோ அந்த அளவு தூக்கவும். 

௪.மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.

 

 பலன்கள்: 

௧.இடுப்பு  வலி நீங்குகிறது.

 ௨.சிறுநீரகம்  ,கல்லீரல் சீராக வேலைசெய்ய உதவுகிறது.

 ௩.முதுகுத் தண்டு,கால்கள் வலுப் பெறுகின்றன.

 ௪.மலச்சிக்கல் நீங்குகிறது.