பிராணமாசனம்
 
செய்முறை:
 
.முழங்காலை மடக்கி கால்கல்மேல்  உட்காரவும்,கணுக்கால் தசைகளை கைகளால் பிடிக்கவும்.
 
.மெதுவாக முன்னால் குனிந்து தலையைத் தரையில் பதிக்கவும்.
 
.புட்டங்களை உயர்த்தவும்,அதேசமயம் தாவான்கட்டை மார்பை அழுத்தட்டும்.
 
.இது போல் ஒரு சில முறை செய்து பார்க்கவும்.
 
 
பலன்கள்:
 
.தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
 
.ஆஸ்துமா நோய் குணமடைய வழி செய்கிறது.
 
.மார்பு,நுரையீரல் பலம் பெறுகிறது.