.பாதாங்குஸ்தாம்  
 
செய்முறை:
 
.கால்களை ஒரு அடி அகலம் விரித்து வைத்து நிற்கவும்.
.முன்னாள் குனிந்து  பெருவிரல்களை  கட்டைவிரல்  மற்றும் முதலிரண்டு விரல்களைப் பற்றிக் கொள்ளவும். உள்ளங்கைகள் ஒன்றையொன்று    எதிர் கொண்டிருக்க வேண்டும்.
.தலையை உயர்த்தி இடுப்பு பாகத்திலிருந்து முன்புறம்  குனிந்து முதுகை குழிவாக உருவமைக்கவும்.
.இந்த நிலையில் ௨௦  விநாடிகள்  சாதரணமாக சுவாசித்த வண்ணமிருந்து  மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
 
பலன்கள்:
.கல்லீரல்,மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்கள் வலுவடைகின்றன.
.முதுகுவட நரம்புகள் புத்துணர்வு பெறுகின்றன.
.உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு  பெரிதும் ஏற்றது.