.
 
.மர்ஜராசனம் 
 
செய்முறை:
 
.முழங்காலை மடக்கி   முழங்காலிலும்,நுனிக்கால்களிலும்   புட்டத்தை       கால்மேல் வைத்து உட்காரவும்.
 
.கைகள் தோள்பட்டை அளவு அகட்டி உள்ளங்கையைத் தரையில் பதிக்கவும்.
 
.தலை,இடுப்பு நேராக இருப்பது போல் செயவும்.
 
.கால்களை திருப்பி உள்ளங்கால்கள் வெளிப்பார்த்தவாறு வைக்கவும்.
 
.இந்நிலையில் சிறிது நேரமிருந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
 
பலன்கள்:
 
.கை,கால் வலுப்பெறுகின்றன.
 
.முதுகுத் தண்டு வலி குறைகிறது.
 
.வயிற்றுத் தசை வலுவடைகிறது.