லோலாசனம்
 
செய்முறை:
 
.பத்மாசனத்தில் அமர்ந்து தொடைகளை ஒட்டியவாறு உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும்.
 
.ஆழமாக மூச்சை இழுத்து கைகளின் பலத்தால் உடலை  மேலே தூக்கவும்.
 
.இந்நிலையில் மூச்சை நிறுத்தி ஒரு சில விநாடிகள் இருக்கவும்.
 
.மூச்சை வெளிவிட்டு பத்மாசனத்திற்கு வரவும்.
 
 
பலன்கள்:
 
.கைகள்,மணிக்கட்டுகள்,தோள்பட்டைகள் வலுப்பெறும்.
 
.வயிற்றுத் தசைகள் மேம்பாடு அடைகின்றன.
 
.உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது.
 
.கை,கால்களிருக்கும் வேண்டாத தசைகளைக்  குறைக்கிறது.