குர்மாசனம்
 
செய்முறை:
 
.கால்களை நீட்டி உட்காரவும்.
 
.காலை அகலமாக வளைத்து  முழங்காலில் மடக்கம் இல்லாமல் நேராக நீட்டவும்.
 
.கைகளை காலுக்கடியில் பக்கவாட்டில் நேராக நீட்டவும்.
 
.தரையை நெற்றியால் தொடவும்.
 
.இந்நிலையில் சில விநாடிகள் இருந்துவிட்டு  பிறகு  மெதுவாக  ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
 
பலன்கள்:
 
.நாளமில்லாச் சுரப்பிகள் சிறப்பாக செயல் படும்.
 
.தொப்பை குறைகிறது.
 
.கை,கால்கள்,கழுத்து,தோள்பட்டை வலுப் பெறுகிறது.