.ஹஸ்தபாடாசனம்
செய்முறை:
.கையை உயர்த்தி நேராக நிற்கவும்.
.உடலை முன்பக்கமாக வளைக்கவும்.
.கைகளை நேராக தொங்கவிட்டு விரல்கள் இணைந்த நிலையில் பூமியை நோக்கியும்,தலை கவிழ்ந்தும்  இருக்கட்டும்.
.இதே நிலையில்  சிறிது நேரமிருந்து ஆரம்ப  நிலைக்கு வரவும்.
 
 
பலன்கள்:
 
.இடுப்பு வளையும் தன்மை பெறுகிறது.
.ஜீரண சக்தி அதிகரிக்கிறது.
.கால்கள் வலுப்பெறுகின்றன.