.ஏகபாதாசனம்(விருச்சாசனம்)
 
செய்முறை:
 
.நேராக நின்று இடது காலை தூக்கி வலது பக்கத் தொடையின்  உட்புறத்தில்  கால் விரல்கள்  கீழ்நோக்கி  இருக்குமாறு வைக்கவும்.
.இரண்டு  கைகளையும்  தலைக்கு மேல் கூப்பிய நிலையில் வைக்கவும்.
.இந்நிலையில் சுவாசத்தை இழுத்து வெளி விடவும்.
.ஆரம்ப நிலைக்கு மெதுவாக வரவும்.
 
 
பலன்கள்:
 
.கால்கள் வலுவடைகின்றன.
.வாதம்,நரம்புத் தளர்ச்சி  போன்ற நோய்கள் குணமாகின்றன.
.மனதை ஒரு நிலை படுத்தும்.